வல்லிபுரம் - ஈசூர் இடையே சேதமடைந்த தரைப்பாலம்: கோடை முடிவதற்குள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

1 week ago 2

வல்​லிபுரம்​-ஈசூர் இடையே பாலாற்​றின் குறுக்கே அமைந்​துள்ள தரைப்​பாலம் வெள்​ளத்​தால் சேதமடைந்​துள்​ளது. இங்​கு, கோடைக்​காலம் நிறைவடைவதற்​குள் உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்க சுற்​றுப்​புற கிராம மக்​கள் வலி​யுறுத்​தி​ உள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் வல்​லிபுரம் மற்​றும் ஈசூர் இடையே அமைந்​துள்ள பாலாற்றை கடந்து செல்​வதற்​காக தரைப்​பாலம் ஒன்று அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், ஆற்​றங்​கரையோரத்​தில் உள்ள கிராம மக்​கள் பல்​வேறு தேவை​களுக்​காக திருக்​கழுக்​குன்​றம் மற்​றும் கருங்​குழி பகு​தி​களுக்கு சென்று வரு​கின்​றனர். இதனிடையே, கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு பாலாற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​ட​தில் இந்த தரைப்​பாலம் உட்பட பல்​வேறு இடங்​களில் அமைக்​கப்​பட்​டிருந்த தரைப்​பாலங்​கள் முற்​றி​லும் சேதமடைந்​தன.

Read Entire Article