எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து

3 hours ago 2


சென்னை: நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article