சென்னை: வரும் ஏப்.2 மற்றும் 3ம் தேதிகளில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் ஏப்.2ம் தேதியும், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்.3ம் தேதியும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post வரும் ஏப்.2 மற்றும் 3ம் தேதிகளில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.