‘வரவேற்பு இல்லை’ - அலங்காநல்லூர் கீழக்கரை மைதான ஜல்லிக்கட்டு தள்ளிவைப்பு?

2 weeks ago 2

மதுரை: அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் பிப்.12-ம் தேதி ஜல்லிக்கட்டு நடப்பதாக இருந்த நிலையில், மீண்டும் போட்டி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் ஆதரவு தராததால் நடப்பாண்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல்வர் வரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. இந்தப் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்காக கேலரிகள் அமைக்கப்படும். ஆனால், இந்த கேலரிகளை முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்களே ஆக்கிரமித்து கொள்வதால் வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிக்க முடியவில்லை.

Read Entire Article