‘வயநாடு நிலச்சரிவை மனதில் வைத்து மாஞ்சோலை வழக்கில் முடிவு’ - வன ஆர்வலர்கள் வாதம் @ ஐகோர்ட்

4 months ago 19

மதுரை: வயநாடு நிலச்சரிவை மனதில் வைத்து மாஞ்சோலை வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வன ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதித்து, தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் டான் டீ நிறுவனம் ஏற்று நடத்துவது, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, மாஞ்சோலை பகுதியை முழுமையான வனப்பகுதியாக மாற்றுவது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Read Entire Article