வன்கொடுமைக்குள்ளான சிறுமியையே திருமணம் செய்தாலும் POCSO-வில் இருந்து தப்ப முடியாது : உயர்நீதிமன்றம்

3 hours ago 2

சென்னை :பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியையே திருமணம் செய்து கொண்டாலும் குற்றவாளி மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். குற்றவாளி விஜயகுமாரை சிறுமி காதலித்தாலும், அச்சிறுமியுடன் அவர் உடலுறவு கொண்டு, பின்னர் போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க திருமணம் செய்துள்ளார்.

The post வன்கொடுமைக்குள்ளான சிறுமியையே திருமணம் செய்தாலும் POCSO-வில் இருந்து தப்ப முடியாது : உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article