வடலூரில் மர்மமான முறையில் கார் தீப்பீடித்து எரிந்தது: போலீசார் தீவிர விசாரணை

7 months ago 25


வடலூர்: வடலூர் ஆபத்தாரணபுரத்தில் கார் ஷெட்டில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வடலூரில் மர்மமான முறையில் கார் தீப்பீடித்து எரிந்தது: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article