திருப்புவனம் விவகாரம்; இந்த அரசு மக்கள் கூட நிற்கிறது: இயக்குநர் அமீர் பேச்சு!

7 hours ago 2

சென்னை: திருப்புவனம் விவகாரத்தில் அரசு மக்கள் கூட நிற்கிறது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். சாத்தான் குளம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாயே திறக்கல. தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டை டி.வி-யில் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேனும் சொன்னாரு. ஆனால் இன்றைக்கு திருப்புவனம் விவகாரத்தில் காவலர்கள் கைது , சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றம் என உடனுக்குடனே நடவடிக்கை எடுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களிடம் போன் செய்து Sorry மா… என கேட்கிறார். அந்த பண்பு வேணும். இந்த அரசு மக்கள் கூட நிற்கிறது என்று கூறினார்.

The post திருப்புவனம் விவகாரம்; இந்த அரசு மக்கள் கூட நிற்கிறது: இயக்குநர் அமீர் பேச்சு! appeared first on Dinakaran.

Read Entire Article