வடசென்னையில் 218 வளர்ச்சிப் பணிகள்: சேகர்பாபு பேட்டி

2 months ago 9

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 218 பணிகள் நடைபெற்று வருகின்றன என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல்வரின் நேரடி கண்காணிப்பு வடசென்னை பகுதியில் உள்ளது என வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.

The post வடசென்னையில் 218 வளர்ச்சிப் பணிகள்: சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article