வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம்

4 months ago 22

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கடிதம் எழுதியுள்ளார்.

The post வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article