புதுக்கோட்டை: வடகாட்டில் இருதரப்பு பிரச்சனையில் 13 பேருக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post வடகாடு பிரச்சனை – 13 பேருக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.