வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை எதிர்த்த வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் பதில் தர ஆணை

2 weeks ago 7

சென்னை: வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை எதிர்த்த வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிச்சைராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை எதிர்த்த வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article