வங்கதேசத்தில் வன்முறையால் உயிரிழந்தவர்களிம் எண்ணிக்கை 1,400-ஐ தாண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என ஐ.நா. அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
The post வங்கதேசத்தில் வன்முறையால் உயிரிழந்தவர்களிம் எண்ணிக்கை 1,400-ஐ தாண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தகவல் appeared first on Dinakaran.