வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கிறது: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

2 months ago 9

சென்னை: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கிறது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் தவிர்த்து மேற்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

The post வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கிறது: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article