டெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்திவருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
The post வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: ஆ.ராசா appeared first on Dinakaran.