ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

2 months ago 7

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆண்டிப்பாளையம், அந்தியூர் ஏரி உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களும் ஓகேனக்கல் அருவி, கொல்லிமலையில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டன.

The post ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Read Entire Article