ரூ.210 கோடியில் மலை கோயில்களுக்கு கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கும் பணி நடக்கிறது: தமிழ்நாடு அரசு

7 hours ago 2

சென்னை: ரூ.210 கோடியில் மலை கோயில்களுக்கு கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கும் பணி நடக்கிறது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 10,000 ஆதிதிராவிட, பழங்குடியின கிராமப்புற கோயில்களில் பணிகள் நடைபெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.210 கோடியில் மலை கோயில்களுக்கு கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கும் பணி நடக்கிறது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article