சென்னை: சென்னை வடபழனியில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருடுபோன வழக்கில் 4 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணாநகரை சேர்ந்த வைர வியாபாரி சந்திரசேகர் வடபழனியில் உள்ள ஓட்டலில் வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. நகை வாங்க வருவதுபோல் நடித்து வைர நகைகளை கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டனர்.
The post ரூ.20 கோடி வைரம் திருட்டு – 4 பேர் கைது appeared first on Dinakaran.