ராமேஸ்வரம் தீவு – பாம்பனை இணைக்கும் தரைவழிப்பாலத்தின் 12வது தூணில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை!

2 months ago 7

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு – பாம்பனை இணைக்கும் தரைவழிப்பாலத்தின் 12வது தூணில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 1988ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தின் சாலைப் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் பள்ளங்கள் சரிசெய்யப்பட்டாலும் தூணில் ஏற்படும் முதல் சேதம் இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post ராமேஸ்வரம் தீவு – பாம்பனை இணைக்கும் தரைவழிப்பாலத்தின் 12வது தூணில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை! appeared first on Dinakaran.

Read Entire Article