ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை

2 hours ago 2

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே மாதம் 21-ம் தேதி மாலை துவங்கி மே மாதம் 22-ம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனை ஈடு செய்ய ஜூன் 14 வேலை நாளாகும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article