ராணிப்பேட்டையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை

6 hours ago 2

ராணிப்பேட்டை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை(மார்ச் 6) தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வளாக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

The post ராணிப்பேட்டையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Read Entire Article