ராஜ் கௌதமன் மறைவு: முதலமைச்சர் இரங்கல்

2 months ago 8

சென்னை: தமிழின் முன்னணி முற்போக்கு சிந்தனை முகமான ராஜ் கௌதமன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு துறையில் விரிவான பங்களிப்பு வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

The post ராஜ் கௌதமன் மறைவு: முதலமைச்சர் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article