சென்னை: திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு நீதிபதியின் உத்தரவுப்படி சிறுவனை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
The post ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்தது 15 வயது சிறுவன்: போலீஸ் தகவல் appeared first on Dinakaran.