டெல்லி: மாநில உரிமைகளை பறிப்பதற்காக யுஜிசி புதிய விதிகளை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றசாட்டு வைத்துள்ளார். யுஜிசி புதிய விதிகள் அரசியலமைப்புக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது என்றும் தெரிவித்தார்.
The post யுஜிசி புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிக்கிறது: வைகோ appeared first on Dinakaran.