யாரைப்பற்றியும் கவலை இல்லை சீமான் தடாலடி

2 months ago 10

திருச்சி: திருச்சியில் நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் நாம் தமிழர் கட்சிக்கு கவலை இல்லை. நாங்க என்ன செய்யப் போகிறது என்பது மட்டுமே எங்களுக்கு முக்கியம்.

எடப்பாடி வலுவான கூட்டணி அமைப்போம் என்று கூறுவது அவரது நம்பிக்கை. கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என்ற கோட்பாட்டை கொண்டவன் நான். முக்கியமாக, 2026 சட்டமன்ற தேர்தலில் நாதக 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும். இதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

 

The post யாரைப்பற்றியும் கவலை இல்லை சீமான் தடாலடி appeared first on Dinakaran.

Read Entire Article