மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் 50,000 வாழைகள் முறிந்து சேதமடைந்தது. லிங்காபுரம், காந்தவயல், ஆலாங்கொம்பு, கூத்தாமண்டி, பெத்திக்குட்டையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
The post மேட்டுப்பாளையம் அருகே வீசிய சூறாவளி காற்றால் வாழைகள் முறிந்து சேதம் appeared first on Dinakaran.