சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயணத்தின்போது பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியிட்டார் அமைச்சர் சிவசங்கர் . ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிலையத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகளின் மனம் புண்படும் வகையில் பேசக்கூடாது. பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவு, அன்போடு நடத்த வேண்டும்.
The post பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை appeared first on Dinakaran.