மெட்ரோ பணிகளால் கட்டிடத்துக்கு ஆபத்து: மயிலாப்பூரில் தனியார் பள்ளி முன் பெற்றோர் முற்றுகை

7 months ago 42

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளிக் கட்டிடத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதைக் கவனிக்கக் கோரி மயிலாப்பூரில் தனியார் பள்ளி முன்பு பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி வளாகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வேலை நடைபெற்று வருகிறது.

Read Entire Article