முருக பக்தர்கள் மீது கைவைத்தால் காணாமல் போவீர்கள்: அண்ணாமலை எச்சரிக்கை

2 hours ago 2

இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறி முருக பக்தர்கள் மீது கை வைத்தால் காணாமல் போவீர்கள் என அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயிலுக்கு சொந்தம் என 1926-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதன்பிறகு திருப்பரங்குன்றம் மலை பாறையை உடைத்து, ரயில்வே சுரங்கம் அமைக்க முற்பட்டபோது, ஆங்கிலேயர்கள் காலத்தில் அதிகாரிகள் அதை தடுத்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக தற்காத்த கோயிலை, இப்போது இருக்கிற திமுக அரசு தாரைவார்க்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது.

Read Entire Article