முரசொலி செல்வம் மறைவு – அண்ணாமலை இரங்கல்

2 hours ago 2

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவரும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன் என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் குடும்பத்தினருக்கும், முதலமைச்சருக்கும், பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post முரசொலி செல்வம் மறைவு – அண்ணாமலை இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article