முரசொலி செல்வத்தின் மறைவு செய்தி என் மனதை உலுக்கியது: வைகோ இரங்கல்

4 months ago 22

சென்னை: முரசொலி செல்வத்தின் மறைவு செய்தி என் மனதை உலுக்கியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மெல்லியக் குரலில் பேசி எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் என்னிடம் எப்போதும் அன்பாக இருப்பார் என அவர் கூறியுள்ளார்.

 

The post முரசொலி செல்வத்தின் மறைவு செய்தி என் மனதை உலுக்கியது: வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article