மும்பை: தொடக்கத்திலிருந்தே ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.5% உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்ந்து 81,597 புள்ளிகளானது. காலை வர்த்தகத்தில் 835 புள்ளி அதிகரித்து 1% உயர்வுடன் இருந்த சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.
The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வு appeared first on Dinakaran.