முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

3 hours ago 2


பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் அலீமாகான், உஸ்மாகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக இம்ரான்கானின் சகோதரிகளை பாக்கிஸ்தான் போலீஸ் கைது செய்தது.

The post முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article