நீலகிரி: முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு செய்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.