முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் மீது விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

2 months ago 11

சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. விழுப்புரம் கோலியனூர் பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிய வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் மீதான 2 வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்தது. முதல்வர் பற்றி 2023-ல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட 3 வழக்குளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் மீது விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article