நெல்லை: கட்சியை தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக. ஒட்டுமொத்த தமிழினத்துக்காக திமுக என்றும் பாடுபடும் என்று கூறியுள்ளார்.
The post கட்சியை தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.