மீனவர்கள் கைது பற்றி விவாதிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ்

2 hours ago 1

டெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் கைது குறித்து விவாதிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் வழங்கியுள்ளார். இலங்கை சிறையில் ஏற்கனவே 97 மீனவர்களும், 216 படகுகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கனிமொழி எம்.பி. நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

The post மீனவர்கள் கைது பற்றி விவாதிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article