“மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண தொடர்ந்து முயற்சிக்கிறோம்” - பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

3 months ago 12

ராமநாதபுரம்: தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அனைவருக்கும் வணக்கம். இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்றையதினம் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன்.

Read Entire Article