மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

7 months ago 41

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு, அவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா ஆகியோரை அரிவாளால் வெட்டி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Read Entire Article