மின்விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை உயர்வு: மின்வாரியம் அறிவிப்பு

4 months ago 14

சென்னை: பொது இடங்களில் மின்விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகையை மின்வாரியம் உயர்த்தியுள்ளது. மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புயல், கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. தொழிலார்களின் நலன் கருதி நிவாரணத்தொகையை மின்வாரியம் உயர்த்தியுள்ளது.

The post மின்விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை உயர்வு: மின்வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article