மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்

6 hours ago 1

தாம்பரம்: சென்னை எழும்பூர் - கடற்​கரை இடையே நான்​காம் வழித்​தடம் அமைக்​கும் பணி​கள் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில் நேற்று காலை 5.10 மணி​முதல் மாலை 4.10 மணிவரை சென்னை கடற்​கரை - தாம்​பரம் இடையே புறநகர் மின்​சார ரயில் சேவை ரத்து செய்​யப்பட்டது. அதே​போல செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​மால்​பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்​கப்​படும் ரயில்​கள், தாம்​பரம் வரை மட்​டுமே இயக்​கப்​பட்டன.

பயணி​கள் வசதிக்​காக தாம்​பரம் - கோடம்​பாக்​கம் இடையே 30 நிமிட இடைவெளி​யில் சிறப்பு ரயில்கள் இயக்​கப்​பட்டன. ரயில்​கள் ரத்தால் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பேருந்​தில் செல்​வதற்​காக பேருந்து நிலை​யத்​தில் திரண்டதால் தாம்​பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Read Entire Article