மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

7 months ago 41

ராமநாதபுரம்: பரமக்குடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அளித்த புகாரில் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Read Entire Article