மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

3 months ago 15

மதுரை: மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கக்கூடாது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கழிவுநீர் கால்வாய்களை அமைக்கக்கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

The post மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article