மழைக்கால விடுமுறையில் செயல்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை

2 months ago 13

சென்னை: மழைக்கால விடுமுறையில் செயல்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை விடப்பட்ட நிலையில் மீறி செயல்பட்ட தனியார் பள்ளிகளிடம் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் விளக்கம் கேட்டுள்ளது. விடுமுறையை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிகள் உடனடியாக மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டது. விடுமுறை அறிவித்த பின்னரும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்தது ஏன் என விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மழைக்கால விடுமுறையில் செயல்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article