சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
The post மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்..!! appeared first on Dinakaran.