திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

4 hours ago 3

சென்னை: தெய்வச்செயலின் கொடுஞ்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்து, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: "காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது காவல்துறையில் வழங்கப்பட்ட புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மாளிகை வரை சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read Entire Article