மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைதர வேண்டும்: தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

3 months ago 11

சென்னை: அரசு அலுவலகங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மனுக்களை கையாள்வதற்கான நடைமுறை அறிவுறுத்தல்களை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். புகார்மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். கோரிக்கை ஏற்பது சாத்தியமில்லை என கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவருக்கு 1 மாதத்துக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைதர வேண்டும்: தலைமைச் செயலர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article