மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்ததில் 143 பேர் பலி!!

8 hours ago 2

காங்கோ : மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்ததில் 143 பேர் பலியாகினர். எரிபொருள் ஏற்றிச் சென்ற மரப்படகு தீப்பிடித்து மூழ்கியதில் 143 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

The post மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்ததில் 143 பேர் பலி!! appeared first on Dinakaran.

Read Entire Article