மத்திய அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்ட 120 வலைதள சேனல்கள் முடக்கம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

3 months ago 14

கமுதி: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மத்திய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட 120 சமூக வலைதள சேனல்களை முடக்கியுள்ளோம், என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவரின் கனவை நிறைவேற்றிக் கொண்டு இருப்பவர் பிரதமர் மோடி. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.

Read Entire Article