மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!

3 months ago 15

மதுரை : மதுரை முல்லை நகரில் கான்கிரீட் சாலையை உடைத்து தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் நடவடிக்கையால் ஆலங்குளம் கண்மாயில் இருந்து வரும் நீர் விரைவாக வெளியேறுகிறது.

The post மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article